என்னை எரித்த சாம்பலை
           
                   ஆழமாய் ஒரு குழித்தோன்டிப் புதைத்து விடுங்கள்

இல்லை எனில் காற்றுடன் கைகோர்த்துக் கொண்டு

                   அவளைக் காண சென்று விடும் .....