Browsing Archive: January, 2009

பிரிவு

Posted by முத்துக்குமார் on Wednesday, January 14, 2009, In : கவிதைகள் 

அன்பே எப்போது வருவாய் ,
        
         நம் வீட்டு ரோஜா இதழ்கள் வீழ்கிறது,
 
                     என் கண்ணீர் துளிகளை போல .....

என் கண்ணீர் துளிகளுக்காக இல்லாவிட்டலும் ,
 
          மலர்களுக்காகவாவது  என் மடிசேர் ,

புன்னகைக...
Continue reading ...
 

உனக்காக

Posted by முத்துக்குமார் on Wednesday, January 14, 2009, In : கவிதைகள் 


என் அன்பே உன்னை காண தினமும் நிலவு வருகிறது

நிலவின் பார்வையில் உன் கன்னங்கள் வெக்கத்தில் சிவக்குமோ என்று

உன் காதலன் நன் மேகமாய் மாறி நிலவை மறைகிறேன்
 

Continue reading ...
 
 

Recent Posts