Browsing Archive: March, 2009

பெண்ணே !!

Posted by சகாய காட்சன் on Saturday, March 14, 2009, In : கவிதைகள் 


பிறைநிலவே,

விண்மீனின் குலமகளே !

கண்ணில் காதல் சுமக்கும்

கவிஞன் நான் ,

அங்கங்கத்தில் தங்கம் பொறித்த

ஓவியம் நீ .

வெண்மதியே,

விண்ணின் வெகுமதியே !

உயிர் கொடுக்கும் கொல்லன் ,

நான்.

உரு கொடுக்கும் க...
Continue reading ...
 

நண்பா !!!

Posted by சகாய காட்சன் on Saturday, March 14, 2009, In : கவிதைகள் 


காதலியவள் உன்னில்

வாழும் கருவிழியல்லல்

அதில் சுரக்கும்

கண்ணீர் --அதை

துடைக்கும் கரம் தான்

"நண்பன் "

Continue reading ...
 

இளமை காதல்

Posted by முத்துக் குமார் on Sunday, March 1, 2009, In : கவிதைகள் 


சிறகடிக்கும் இளமையை சீர்கெடுக்க வரும்
                                                                   
                                                                             பூதம் ! ! ! !

சின்ன சின்ன விநாடிகளை வீணாக்க வரும்

                                                                             சாபம் ! ! ! !

பெற்றவர்...
Continue reading ...
 
 

Recent Posts