Showing Tag: "kavithai" (Show all posts)

பெண்ணே !!

Posted by சகாய காட்சன் on Saturday, March 14, 2009, In : கவிதைகள் 


பிறைநிலவே,

விண்மீனின் குலமகளே !

கண்ணில் காதல் சுமக்கும்

கவிஞன் நான் ,

அங்கங்கத்தில் தங்கம் பொறித்த

ஓவியம் நீ .

வெண்மதியே,

விண்ணின் வெகுமதியே !

உயிர் கொடுக்கும் கொல்லன் ,

நான்.

உரு கொடுக்கும் க...
Continue reading ...
 

நண்பா !!!

Posted by சகாய காட்சன் on Saturday, March 14, 2009, In : கவிதைகள் 


காதலியவள் உன்னில்

வாழும் கருவிழியல்லல்

அதில் சுரக்கும்

கண்ணீர் --அதை

துடைக்கும் கரம் தான்

"நண்பன் "

Continue reading ...
 

உனக்காக

Posted by முத்துக்குமார் on Wednesday, January 14, 2009, In : கவிதைகள் 


என் அன்பே உன்னை காண தினமும் நிலவு வருகிறது

நிலவின் பார்வையில் உன் கன்னங்கள் வெக்கத்தில் சிவக்குமோ என்று

உன் காதலன் நன் மேகமாய் மாறி நிலவை மறைகிறேன்
 

Continue reading ...
 
 

Recent Posts