பெண்ணே !!

March 14, 2009


பிறைநிலவே,

விண்மீனின் குலமகளே !

கண்ணில் காதல் சுமக்கும்

கவிஞன் நான் ,

அங்கங்கத்தில் தங்கம் பொறித்த

ஓவியம் நீ .

வெண்மதியே,

விண்ணின் வெகுமதியே !

உயிர் கொடுக்கும் கொல்லன் ,

நான்.

உரு கொடுக்கும் கலைமகள் ,

நீ.

தென்றலே ,

தெவிட்டாத தேனமுதே !

அகத்திற்கு சுகம் சேர்க்கும்

கலைனன் நான் ,

புறத்தின் தாகம் தீர்க்கும் ,

தேனமுது நீ. 

ஒளியே ,

எந்தன் உயிர் துளியே !

 இணைவோம் இவ்வுலகில் ,

தொடர்வோம் நம் "பயணத்தை "
 

நண்பா !!!

March 14, 2009


காதலியவள் உன்னில்

வாழும் கருவிழியல்லல்

அதில் சுரக்கும்

கண்ணீர் --அதை

துடைக்கும் கரம் தான்

"நண்பன் "

Continue reading...
 

இளமை காதல்

March 1, 2009


சிறகடிக்கும் இளமையை சீர்கெடுக்க வரும்
                                                                   
                                                                             பூதம் ! ! ! !

சின்ன சின்ன விநாடிகளை வீணாக்க வரும்

                                                                             சாபம் ! ! ! !

பெற்றவர்...
Continue reading...
 

புலம்பல்

February 21, 2009


என்னை எரித்த சாம்பலை
           
                   ஆழமாய் ஒரு குழித்தோன்டிப் புதைத்து விடுங்கள்

இல்லை எனில் காற்றுடன் கைகோர்த்துக் கொண்டு

                   அவளைக் காண சென்று விடும் .....
...
Continue reading...
 

பிரிவு

January 14, 2009

அன்பே எப்போது வருவாய் ,
        
         நம் வீட்டு ரோஜா இதழ்கள் வீழ்கிறது,
 
                     என் கண்ணீர் துளிகளை போல .....

என் கண்ணீர் துளிகளுக்காக இல்லாவிட்டலும் ,
 
          மலர்களுக்காகவாவது  என் மடிசேர் ,

புன்னகைக...
Continue reading...
 

உனக்காக

January 14, 2009


என் அன்பே உன்னை காண தினமும் நிலவு வருகிறது

நிலவின் பார்வையில் உன் கன்னங்கள் வெக்கத்தில் சிவக்குமோ என்று

உன் காதலன் நன் மேகமாய் மாறி நிலவை மறைகிறேன்
 

Continue reading...
 

Recent Posts